இந்நிலையில் குமார் தாஸை தொடர்பு கொண்ட அந்த பெண், பணி ஓய்வு பெற்ற உங்களை கௌரவிக்கும் விதமாக பரிசளிக்க விரும்புகிறேன். அதனால் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள், சி்று ஆபரணங்கள், 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பணம் ஆகியவற்றை பார்சலில் அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மற்றொரு பெண் தன்னை சுங்கத்துறை அதிகாரி என்றும், உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நானும் இருக்கிறேன் என்றும் அறிமுகம் செய்துகொண்டார். அந்த பெண்ணிடமும் குமார் தாஸ் தன்னுடைய செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார்
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஆதித்யா வர்மா படம் நாளைக்கு வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை ஏன், எதற்காக பார்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.